மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால், நஷீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடந்த ஐந்து நாள்களாக உயிருக்குப் போராடிய நஷீதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நஷீதா பயணம்செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து மருத்துவமனையில் உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவரின் மனதையும் உலுக்கியது
மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால், நஷீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடந்த ஐந்து நாள்களாக உயிருக்குப் போராடிய நஷீதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நஷீதா பயணம்செய்த தனியார் பேருந்து ஓட்டுநர்மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து மருத்துவமனையில் உறவினர்கள் கதறி அழுத காட்சி, அனைவரின் மனதையும் உலுக்கியது
No comments:
Post a Comment